Wednesday, November 16, 2016

மனதினைக் கொன்ற மனிதர்காள்!!! - அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்



மனதைக் கொன்ற மனிதர்காள் நீவிர் வாழ்ந்தென் நிலைக்கண்டீர் 
தினமும் கணமும் நின்னையேநீ விர்தாம் நினைந்தே வாழ்வீரோ 
தன்னை முன்னின் றிருத்தியேநா ளும்நா ளும்வா ழும்வாழ்வே 
தென்னைமீ திடியாய் ஒருநாள்தான் தெறித்து வீழும் தானறிவீர்  - சௌந்தர்   

No comments:

Post a Comment