Wednesday, August 14, 2013

இன்னும் காதலனாக...

உன் நினைவுகள் நித்தம் 
நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன 
என் பக்கங்களில் 
கவிதைகளாக..
உன் மௌனத்தை - நான் 
மணந்து கொண்டே இருக்கிறேன் 
கணவனாக...
உன் நினைவால் 
இறந்துகொண்டே இருக்கிறேன் 
இன்னும் காதலனாக...  சௌந்தர்